All content for தேன்மழை வானொலி is the property of Jaya kumar and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
மனதுக்குப் பிடித்த கவிதைகள், கவர்ந்து இழுக்கும் கதைகள், கருத்துப் பேழைகள், படித்ததில் பிடித்தது இப்படி நல்ல விஷயங்களைப் பேசுவோமே!
தாய் அன்புக்காகவும், தாய் நாட்டின் பற்றுக்காகவும் மேலும் இளம்பெண்ணின் கருவிழிகளின் காந்த சக்தியை மீண்டும் காண இளவரசன் விக்கிரமன் மீண்டும் வருவான் என்று சொன்னார் துறவி. துயரத்தில் இருந்த இராணி இளவரசன் காதல் வயப்பட்ட பெண் யார் என அறிந்ததும் மயங்கி விழுந்தாள்.
தேன்மழை வானொலி
மனதுக்குப் பிடித்த கவிதைகள், கவர்ந்து இழுக்கும் கதைகள், கருத்துப் பேழைகள், படித்ததில் பிடித்தது இப்படி நல்ல விஷயங்களைப் பேசுவோமே!