கம்பராமாயணம்...
காண்டம்-யுத்த காண்டம்
படலம் -இராவணன் சோகப் படலம் .
பாடல் எண் -612
நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள்.
கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர்
ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து
ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல்
ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை .
விளக்கம் -எல்லை இல்லாத வல்லமையை உடையவனே கூற்று உன் எதிரில் வந்து உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையது அன்று ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய் எனக்கு தெரியாமல் மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய் என்று வினவும் அங்கு ஒரு தலை .
கு.பாஸ்கர் ....... அபுதாபி
All content for பொதிகைச் சாரல் is the property of Jaya Ram and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
கம்பராமாயணம்...
காண்டம்-யுத்த காண்டம்
படலம் -இராவணன் சோகப் படலம் .
பாடல் எண் -612
நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள்.
கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர்
ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து
ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல்
ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை .
விளக்கம் -எல்லை இல்லாத வல்லமையை உடையவனே கூற்று உன் எதிரில் வந்து உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையது அன்று ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய் எனக்கு தெரியாமல் மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய் என்று வினவும் அங்கு ஒரு தலை .
கு.பாஸ்கர் ....... அபுதாபி
கம்பராமாயணம்...
இந்திரசித்தன் கவசத்தை இலக்குவன் பிளத்தல்
காண்டம் - யுத்த காண்டம்.
படலம் - நாகபாசப் படலம்.
பாடல் எண் - 575
நாள் - ஐந்நூற்று எழுபத்தைந்தாவது நாள்.
நொய்தினின் சென்று கூடி இராவணி உளைவை நோக்கி
வெய்தினின் கொன்று வீழ்ப்பல் என்பது ஓர் வெகுளி வீங்கி
பெய்துழிப் பெய்யும் மாரி அனையவன் பிணங்கு கூற்றின்
கையினின் பெரிய அம்பால் கவசத்தை கழித்து வீழ்த்தான்..
விளக்கம் - பெய்த இடத்தில் பெய்யும் மழையை ஒத்தவன் ஆகிய இலக்குவன் விரைவாகச் சென்று நெருங்கி இராவணன் மகனாகிய இந்திரசித்தன் தளர்ச்சியடைந்த தன்மை கண்டு இவனை யான் விரைவாகக் கொன்று வீழ்த்துவேன் என்று ஒப்பற்ற சினம் மிகுந்து மாறுபாடு கொண்ட இயமனைப் போன்ற தனது கையில் உள்ள வில்லில் பூட்டிய பெரிய அம்புகளால் அவனது கவசத்தை அறுத்து வீழ்த்தினான்..
கு. பாஸ்கர்.... அபுதாபி
பொதிகைச் சாரல்
கம்பராமாயணம்...
காண்டம்-யுத்த காண்டம்
படலம் -இராவணன் சோகப் படலம் .
பாடல் எண் -612
நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள்.
கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர்
ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து
ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல்
ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை .
விளக்கம் -எல்லை இல்லாத வல்லமையை உடையவனே கூற்று உன் எதிரில் வந்து உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையது அன்று ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய் எனக்கு தெரியாமல் மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய் என்று வினவும் அங்கு ஒரு தலை .
கு.பாஸ்கர் ....... அபுதாபி