Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Business
Society & Culture
Sports
History
News
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts126/v4/f4/0b/6a/f40b6a34-1f5b-73b3-52b4-69f60f6c6695/mza_6728906705376041904.jpg/600x600bb.jpg
பொதிகைச் சாரல்
Jaya Ram
284 episodes
1 week ago
கம்பராமாயணம்... காண்டம்-யுத்த காண்டம் படலம் -இராவணன் சோகப் படலம் . பாடல் எண் -612 நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள். கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல் ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை . விளக்கம் -எல்லை இல்லாத வல்லமையை உடையவனே கூற்று உன் எதிரில் வந்து உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையது அன்று ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய் எனக்கு தெரியாமல் மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய் என்று வினவும் அங்கு ஒரு தலை . கு.பாஸ்கர் ....... அபுதாபி
Show more...
Books
Arts
RSS
All content for பொதிகைச் சாரல் is the property of Jaya Ram and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
கம்பராமாயணம்... காண்டம்-யுத்த காண்டம் படலம் -இராவணன் சோகப் படலம் . பாடல் எண் -612 நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள். கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல் ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை . விளக்கம் -எல்லை இல்லாத வல்லமையை உடையவனே கூற்று உன் எதிரில் வந்து உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையது அன்று ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய் எனக்கு தெரியாமல் மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய் என்று வினவும் அங்கு ஒரு தலை . கு.பாஸ்கர் ....... அபுதாபி
Show more...
Books
Arts
https://d3t3ozftmdmh3i.cloudfront.net/production/podcast_uploaded_episode/8640100/8640100-1701999024310-4ab05f25d7588.jpg
கம்பராமாயணம் 577
பொதிகைச் சாரல்
6 minutes 59 seconds
2 years ago
கம்பராமாயணம் 577
கம்பராமாயணம்... இலக்குவன் நிலை கண்டு வீடணன் புலம்பல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் - 577 நாள் - ஐந்நூற்று எழுபத்தேழாவது நாள். ஒத்து அலைத்து ஒக்க வீடி உய்வினும் உய்வித்து உள்ளம் கைத்தலை நெல்லி போலக் காட்டிலேன் கழிந்தும் இல்லேன் அத் தலைக்கு அல்லேன் யான், ஈண்டு அபயம் என்று அடைந்து நின்ற இத் தலைக்கு அல்லேன் அல்லேன் இரு தலைச் சூலம் போல்வேன். விளக்கம் - வானர வீரர்களுடன் ஒப்பாகப் பகைவர்களை வருத்தி அவர்கள் இறக்கும் நிலை வரின் நானும் அவர்களுக்கு ஒப்பாக இறந்து, வாழ்ந்து உய்யும் நெறிகள் இருப்பின் யானும் பிழைத்து அவர்களையும் பிழைப்பித்து என் பக்தியுள்ள மனத்தின் தன்மையை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்கிக் காட்டினேன் அல்லன் யான் இறந்து போகவுமில்லை, நான் இராவணன் பக்கத்துக்கு வைண்டாதவனானேன், இங்கு சரண் என்று சேர்ந்து நின்ற இராமன் பக்கத்துக்கும் வேண்டாதவனானேன் இரண்டு பிரிவாக உள்ள சூலத்தைப் போன்றவனானேன்... கு. பாஸ்கர்.... அபுதாபி
பொதிகைச் சாரல்
கம்பராமாயணம்... காண்டம்-யுத்த காண்டம் படலம் -இராவணன் சோகப் படலம் . பாடல் எண் -612 நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள். கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல் ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை . விளக்கம் -எல்லை இல்லாத வல்லமையை உடையவனே கூற்று உன் எதிரில் வந்து உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையது அன்று ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய் எனக்கு தெரியாமல் மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய் என்று வினவும் அங்கு ஒரு தலை . கு.பாஸ்கர் ....... அபுதாபி