Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Society & Culture
Business
Sports
TV & Film
Technology
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts126/v4/f4/0b/6a/f40b6a34-1f5b-73b3-52b4-69f60f6c6695/mza_6728906705376041904.jpg/600x600bb.jpg
பொதிகைச் சாரல்
Jaya Ram
284 episodes
2 days ago
கம்பராமாயணம்... காண்டம்-யுத்த காண்டம் படலம் -இராவணன் சோகப் படலம் . பாடல் எண் -612 நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள். கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல் ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை . விளக்கம் -எல்லை இல்லாத வல்லமையை உடையவனே கூற்று உன் எதிரில் வந்து உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையது அன்று ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய் எனக்கு தெரியாமல் மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய் என்று வினவும் அங்கு ஒரு தலை . கு.பாஸ்கர் ....... அபுதாபி
Show more...
Books
Arts
RSS
All content for பொதிகைச் சாரல் is the property of Jaya Ram and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
கம்பராமாயணம்... காண்டம்-யுத்த காண்டம் படலம் -இராவணன் சோகப் படலம் . பாடல் எண் -612 நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள். கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல் ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை . விளக்கம் -எல்லை இல்லாத வல்லமையை உடையவனே கூற்று உன் எதிரில் வந்து உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையது அன்று ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய் எனக்கு தெரியாமல் மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய் என்று வினவும் அங்கு ஒரு தலை . கு.பாஸ்கர் ....... அபுதாபி
Show more...
Books
Arts
https://d3t3ozftmdmh3i.cloudfront.net/production/podcast_uploaded_episode/8640100/8640100-1701999377931-1b0194a5f88d4.jpg
கம்பராமாயணம் 580
பொதிகைச் சாரல்
6 minutes 10 seconds
1 year ago
கம்பராமாயணம் 580
கம்பராமாயணம். வீடணன் நிகழ்ந்தது கூறல்.. காண்டம் - யுத்த காண்டம்.. படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் 580 நாள் - ஐந்நூற்று எண்பதாவது நாள். பின்னரும் எழுந்து பேர்த்தும் வணங்கி எம் பெரும யாரும் இன் உயிர் துறந்தார் இல்லை, இறுக்கிய பாசம் இற்றால் புல் நுனைப் பகழிக்கு ஓயும் தரத்தரோ? புலம்பி உள்ளம் இன்னலுற்று அயரல் வெல்லாது அறத்தினைப் பாவம் என்றான்.. விளக்கம் - விடணன் எழுந்து நின்று வணங்கி எங்கள் தலைவனே இவர்களில் எவரும் தங்கள்இனிய உயிரை விட்டுவிடவில்லை, இறுகப் பிணைத்துள்ள நாகபாசம் நீங்கினால் உயிருடன் எழுவர் இவர்கள் புன்மையான முனையுடைய அம்புகளுக்கு வலி கெடும் தன்மையுடையவர்களா? புலம்பி வருந்தாதே அறத்தினைப் பாவம் எக்காலமும் வெற்றி கொள்ளாது என்றான்.. கு. பாஸ்கர்.... அபுதாபி
பொதிகைச் சாரல்
கம்பராமாயணம்... காண்டம்-யுத்த காண்டம் படலம் -இராவணன் சோகப் படலம் . பாடல் எண் -612 நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள். கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல் ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை . விளக்கம் -எல்லை இல்லாத வல்லமையை உடையவனே கூற்று உன் எதிரில் வந்து உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையது அன்று ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய் எனக்கு தெரியாமல் மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய் என்று வினவும் அங்கு ஒரு தலை . கு.பாஸ்கர் ....... அபுதாபி