Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Society & Culture
Business
Sports
History
Music
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts126/v4/f4/0b/6a/f40b6a34-1f5b-73b3-52b4-69f60f6c6695/mza_6728906705376041904.jpg/600x600bb.jpg
பொதிகைச் சாரல்
Jaya Ram
284 episodes
1 week ago
கம்பராமாயணம்... காண்டம்-யுத்த காண்டம் படலம் -இராவணன் சோகப் படலம் . பாடல் எண் -612 நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள். கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல் ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை . விளக்கம் -எல்லை இல்லாத வல்லமையை உடையவனே கூற்று உன் எதிரில் வந்து உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையது அன்று ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய் எனக்கு தெரியாமல் மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய் என்று வினவும் அங்கு ஒரு தலை . கு.பாஸ்கர் ....... அபுதாபி
Show more...
Books
Arts
RSS
All content for பொதிகைச் சாரல் is the property of Jaya Ram and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
கம்பராமாயணம்... காண்டம்-யுத்த காண்டம் படலம் -இராவணன் சோகப் படலம் . பாடல் எண் -612 நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள். கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல் ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை . விளக்கம் -எல்லை இல்லாத வல்லமையை உடையவனே கூற்று உன் எதிரில் வந்து உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையது அன்று ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய் எனக்கு தெரியாமல் மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய் என்று வினவும் அங்கு ஒரு தலை . கு.பாஸ்கர் ....... அபுதாபி
Show more...
Books
Arts
https://d3t3ozftmdmh3i.cloudfront.net/production/podcast_uploaded_episode/8640100/8640100-1702000067726-285f428ad464d.jpg
கம்பராமாயணம் 583
பொதிகைச் சாரல்
6 minutes 45 seconds
2 years ago
கம்பராமாயணம் 583
கம்பராமாயணம்... கருடன் இராமனை துதித்தல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் - 583. நாள் - ஐந்நூற்று எண்பத்துமூன்றாவது நாள். மீளாத வேதம், முடிவின்கண், நின்னை மெய்யாக மெய்யின் நினையும் கேளாத என்று பிற என்று சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான் மாளாத நீதி இகழாமை நின் கண் அபிமானம் இல்லை வறியோர் ஆளாயும் வாழ்தி, அரசாள்தி, ஆர், இவ் அதிரேக மாயை அறிவார். விளக்கம் - மெய்யில் இருந்து விலகி மீளுதல் இல்லாத வேதங்களின் முடிபொருளாய் உள்ள வேதச் சிகையாய் விளங்கும் உபநிடதங்கள் உன்னைப் பற்றி கூறும் இடத்து உண்மைப் பொருளாகக் கொண்டு உண்மை மெய்யுணர்வாகிய பதிஞானத்தால் ஆய்ந்து கூறும் அவ்வாறு இருக்கும் போது நான் கடவுளைக் கண்டேன் என்று ஒருவர் கூறும் கூற்று கேள்விப் படாத கூற்று எனவும் இக் கூற்று வேறு காரணத்திற்காக கூறப்பட்டது (கடவுள் உண்மையில் இல்லை) என்றும் கூறுகிற கூற்று அறிவில்லாத நாத்திகர்கள் சொன்னதாகும், தாங்கள் கூறிய கூற்றினைக் கடவாது அவர்கள் ஒரு போதும் பழுதுபடாத, சாத்திர, நீதி முறை பழுதுபடாமலும், உன்னிடம் பக்தி செலுத்தாமலும் கெட்டு அழிவார்கள், ஆனால் நீயோ பத்துடை அடியவர்க்கு எளிய ஏவல் ஆளாகவும் வாழ்கிறாய், அனைத்து உலகங்களையும் அரசாள்கிறாய், இந்த மாயச் செயலை யார் அறிவார்... கு. பாஸ்கர்.... அபுதாபி
பொதிகைச் சாரல்
கம்பராமாயணம்... காண்டம்-யுத்த காண்டம் படலம் -இராவணன் சோகப் படலம் . பாடல் எண் -612 நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள். கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல் ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை . விளக்கம் -எல்லை இல்லாத வல்லமையை உடையவனே கூற்று உன் எதிரில் வந்து உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையது அன்று ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய் எனக்கு தெரியாமல் மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய் என்று வினவும் அங்கு ஒரு தலை . கு.பாஸ்கர் ....... அபுதாபி