Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Society & Culture
Business
Sports
TV & Film
Technology
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts126/v4/f4/0b/6a/f40b6a34-1f5b-73b3-52b4-69f60f6c6695/mza_6728906705376041904.jpg/600x600bb.jpg
பொதிகைச் சாரல்
Jaya Ram
284 episodes
21 hours ago
கம்பராமாயணம்... காண்டம்-யுத்த காண்டம் படலம் -இராவணன் சோகப் படலம் . பாடல் எண் -612 நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள். கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல் ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை . விளக்கம் -எல்லை இல்லாத வல்லமையை உடையவனே கூற்று உன் எதிரில் வந்து உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையது அன்று ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய் எனக்கு தெரியாமல் மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய் என்று வினவும் அங்கு ஒரு தலை . கு.பாஸ்கர் ....... அபுதாபி
Show more...
Books
Arts
RSS
All content for பொதிகைச் சாரல் is the property of Jaya Ram and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
கம்பராமாயணம்... காண்டம்-யுத்த காண்டம் படலம் -இராவணன் சோகப் படலம் . பாடல் எண் -612 நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள். கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல் ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை . விளக்கம் -எல்லை இல்லாத வல்லமையை உடையவனே கூற்று உன் எதிரில் வந்து உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையது அன்று ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய் எனக்கு தெரியாமல் மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய் என்று வினவும் அங்கு ஒரு தலை . கு.பாஸ்கர் ....... அபுதாபி
Show more...
Books
Arts
https://d3t3ozftmdmh3i.cloudfront.net/production/podcast_uploaded_episode/8640100/8640100-1702000224947-7c8b0c32e64bf.jpg
கம்பராமாயணம் 584
பொதிகைச் சாரல்
6 minutes 54 seconds
1 year ago
கம்பராமாயணம் 584
கம்பராமாயணம்.. கருடன் இராமனைத் துதித்தல்.. காண்டம்-யுத்த காண்டம். படலம்-நாகபாசப் படலம். பாடல் எண்.584 நாள் -ஐந்நூற்று எண்பத்து நான்காவது நாள். வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி அவை எய்தி என்றும் விளையா நினைவர்க்கு நெஞ்சின் உறு காமம் முற்றி அறியாமை நிற்றி மனமா முனைவர்க்கும் ஒத்தி ,அமரர்கும் ஒத்தி, முழுமூடர் என்னும் முதலானோர் அனைவர்க்கும் ஒத்தி, அறியாமை ஆர் இல் அதிரேக மாயை அறிவார் ?. விளக்கம். உயிர்களின் பாவ புண்ணியங்களாகிய இரு வினைகளுக்கு தகுந்தவாறு அந்த உயிர்களை உடனே தக்க உடல் எடுக்கச் செய்து அந்த உடம்புகளை அடைந்து உன் திருவடிகளையே நினைக்கும் பக்தர்களுக்கு எப்போதும் அவர்கள் மனதில் உள்ள விருப்பங்களை நிறைவேற்றி அறியாமல் நிற்கின்றாய் , முனிவர்களுக்கும் , தேவர்களுக்கும் மனமாக விளங்குகிறாய் ,முழு அறிவிலிகள் என்னும் மற்ற பிறருக்கும் அறியமுடியாதவனாக இருக்கிறாய் இந்த மாயச் செயலைச் யார் அறிவார்.... கு.பாஸ்கர் ... அபுதாபி
பொதிகைச் சாரல்
கம்பராமாயணம்... காண்டம்-யுத்த காண்டம் படலம் -இராவணன் சோகப் படலம் . பாடல் எண் -612 நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள். கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல் ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை . விளக்கம் -எல்லை இல்லாத வல்லமையை உடையவனே கூற்று உன் எதிரில் வந்து உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையது அன்று ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய் எனக்கு தெரியாமல் மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய் என்று வினவும் அங்கு ஒரு தலை . கு.பாஸ்கர் ....... அபுதாபி