டுகளுக்கு முன் வாழ்ந்தாலும், இன்றும் உலகை பிரமிக்க வைக்கும் ஒரு மாபெரும் தலைவர் செங்கிஸ்கான்.
Doubt kills more dreams than failure ever will.
பார்ப்பார், அறிவர் ஆகியோர் கூறுவனவற்றைக் கேட்போர்
இன்னார் என்று வரையறுக்க இயலாது.
New Year resolutions matter because they ignite hope, focus intention, and empower us to evolve with purpose.
“கிருஷ்ணன் எப்போதும் நமக்குத் துணை நிற்பவன்”
“எந்த நிலையிலும் கிருஷ்ணரின் உதவி உண்டு”
கேரளாவைச் சேர்ந்த 16 வயது இளம் பெண், திருநங்கைகளை மையமாகக் கொண்ட கதகளியில் சாதனை படைத்தவர்
Saudi Arabia
United Arab Emirates (UAE)
Qatar
Kuwait
Bahrain
Oman
The victim begins to feel friendly or loyal to the person causing them harm.
too much mindless content → tired or “fried” brain
பெண்களின் வெற்றி
ஒரு குடும்பத்தின் வெற்றி,
ஒரு சமூகத்தின் வெற்றி,
ஒரு நாட்டின் வெற்றி.
Christmas reminds us that light always overcomes darkness and hope is always reborn. May your heart be filled with gratitude, kindness, and purpose. Merry Christmas!
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா
தேன்படு பனையின் திரள்பழத்து ஒரு விதை
வான் உற ஓங்கி வளம் பெற வளரினும்
ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே.
தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே.
பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்
சென்றதினி மீளாது,மூடரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார் – நீதி நெறி விளக்கம்
அறத்தை மீறி கிடைக்கும் வெற்றி
வெற்றி அல்ல;
அது அழிவுக்கான விதை.
தேவர்களாகக் கருதப்படும் உயர்ந்த குணமுடையவர்களும், மனித ரூபத்தில் இந்த உலகில் தோன்றுவதுண்டு.
தோற்பன தொடரமாட்டோம்.
முயற்சியை மட்டும் தொடர்வோம்.
#State of surrender to the god