Home
Categories
EXPLORE
True Crime
Comedy
History
Society & Culture
Sports
TV & Film
News
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts122/v4/51/b0/87/51b087bb-9654-4fe3-7da7-6d9e139aa924/mza_17667672804635193312.jpg/600x600bb.jpg
கூடாரவாசி
இsai அmuthan
203 episodes
2 weeks ago
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....
Show more...
Spirituality
Religion & Spirituality
RSS
All content for கூடாரவாசி is the property of இsai அmuthan and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....
Show more...
Spirituality
Religion & Spirituality
Episodes (20/203)
கூடாரவாசி
PART-4 | தேவபக்தியுள்ள பிள்ளைகளை எவ்விதமாய் வளர்ப்பது | How To Raise Godly Children | The Divine Family

கர்த்தருடைய வசனத்தின்படி பிள்ளைகளை வளர்ப்பதே பெற்றோரின் தலையாய கடமையாகும். உபாகமம் மற்றும் நீதிமொழிகள் கூறுவதுபோல, பிள்ளைகளுக்கு வேதத்தைக் கருத்தாய்ப் போதித்து, அவர்களைச் சிட்சை மற்றும் கர்த்தருக்கேற்ற போதனையில் வளர்க்க வேண்டும். அவர்கள் நடக்கவேண்டிய வழியிலே அவர்களை நடத்தும்போது, முதிர்வயதிலும் அதை விடாதிருப்பார்கள் என்று வேதம் வாக்குத்தத்தம் பண்ணுகிறது. இதுவே தேவபக்தியுள்ள சந்ததியை உருவாக்குவதற்கும், ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பத்தை கட்டுவதற்கும் சிறந்த அஸ்திபாரமாகும்.Raising children according to God's Word is the primary duty of Christian parents. As taught in Deuteronomy and Proverbs, we must diligently teach scripture to our children and bring them up in the discipline and instruction of the Lord. Guiding them in the right path ensures that they will not depart from it even when they grow old. This biblical approach is the foundation for raising a godly generation and building a blessed Divine Family.#TamilChristian #BiblicalParenting #GodlyChildren #TheDivineFamily #ChristianFamily #TamilSermon #BibleStudy #ParentingTips #SundaySchool #Jesus #Christianity #FamilyValues #Proverbs #BibleVerses #faithlegacy

Show more...
2 weeks ago
35 minutes 18 seconds

கூடாரவாசி
PART 03 / திவ்விய குடும்பம் - பாகம் 03 | மனைவி-Wife - The Divine Family

திவ்விய குடும்பம் - மனைவி எனும் இச்செய்தியில், வேதாகமத்தின்படி உத்தம மனைவியின் இலக்கணத்தைக் காண்கிறோம். புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள். புறம்பான அலங்காரத்தைவிட, சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியே மேலானது. தேவனுக்கு முதலிடம் கொடுத்து, தன் புருஷனுக்குக் கீழ்ப்படிந்து, பரிசுத்த நடையுடன் வாழும் ஞானமுள்ள மனைவியைக் குறித்து கற்றுக்கொள்ளுங்கள்.This message, "The Wife - Divine Family Part 03," explores the biblical portrait of a godly woman. It contrasts the foolish woman who tears down her home with the wise woman who builds it. Drawing from Proverbs and 1 Peter, the focus is on a wife whose first loyalty is to God. She is praised for her reverence, inner beauty, gentle and quiet spirit , and pure conduct, prioritizing obedience to her husband and to God's word.#TheWife #DivineFamily #WiseWoman #FoolishWoman #GodlyWife #BiblicalWife #ChristianTamilMessage #Sermon #Proverbs31Woman #1Peter3 #BiblicalMarriage #TamilChristian #FamilySeries #Submission #QuietSpirit #திவ்வியகுடும்பம் #மனைவி #ஞானமுள்ளஸ்திரீ #புத்தியுள்ளஸ்திரீ #கிறிஸ்தவசெய்தி #தமிழ்பிரசங்கம்

Show more...
2 weeks ago
44 minutes 30 seconds

கூடாரவாசி
PART 02 - திவ்விய குடும்பம் - The Divine Family | கணவன் மனைவி - Husband and Wife

குடும்பத்தின் நோக்கம் தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறுவதே (மல்கியா 2:15). எனவே, பிள்ளைகளை கர்த்தரின் போதனையிலும் புத்தியிலும் வளர்க்க வேண்டியது கணவன் மனைவி இருவரின் பொறுப்பாகும். பிள்ளைகளுக்கு தேவனுடைய வசனத்தைக் கற்பித்து, அவர்கள் கர்த்தருக்குள் பலப்பட உழைப்பதே உங்கள் தலையாயப் பணி (நீதிமொழிகள் 22:6). நீங்களும் உங்கள் வீடும் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தால், உங்கள் தலைமுறை அவருடைய கிருபைக்குள்ளே நிலைக்கும்.The primary purpose of the marital union is to raise a godly seed for the Lord (Malachi ⁠2:15⁠). Therefore, the husband and wife share the crucial responsibility of nurturing their children in the discipline and instruction of the Lord. Your greatest calling is to teach God's Word to your children, ensuring they grow strong in the faith (Proverbs 22:6). When your home is built on obedience to God's Word, your generation will stand secure in His enduring grace.#ChristianParenting,#RaisingGodlyChildren,#BiblicalDiscipline,#FamilyFoundation,#Proverbs22_6,#Malachi2_15,#SpiritualTraining,#ChristianHome,#TamilParenting,#PillaiValarppu,#HusbandAndWif

Show more...
3 weeks ago
54 minutes 18 seconds

கூடாரவாசி
PART -1 | திவ்விய குடும்பம் - தாத்தா பாட்டி | Divine Family | The Millennium Post

திவ்விய குடும்பமாக வாழ, கர்த்தரே வீட்டைக் கட்ட வேண்டும். யோசுவாவைப் போல, "நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" எனத் தீர்மானித்தல். விசுவாசத்தின் வேர்களாகிய தாத்தா பாட்டியின் முக்கியப் பங்கை இத்தொடர் விளக்குகிறது. தாத்தா விழித்திருந்து குடும்பத்தின் விசுவாசத்தைக் காக்க வேண்டும். முதிர்வயதுள்ள ஸ்திரீகள், இளையவர்களை அன்பிலும் பரிசுத்தத்திலும் பயிற்றுவிக்க வேண்டும்.


The path to a Divine Family begins at home, founded upon the truth that "Unless the LORD builds the house, the builders' work is wasted". This message urges us to adopt Joshua's resolve: "As for me and my house, we will serve the LORD". Grandparents are presented as the essential roots of faith, wisdom, and testimony across generations. The grandfather serves as a vigilant spiritual watchman, guarding the family's spiritual integrity. The grandmother is a mentor, training younger women in love, purity, and dignified conduct (Titus 2).


#DivineFamily​ #ChristianGrandparents​ #FamilyRoles​ #BiblicalFamily​ #ChristianHome​ #Titus2​ #Joshua24​ #FaithLegacy​ #Grandfather​ #Grandmother​ #TamilChristian​ #உபதேசம்​ #திவ்வியகுடும்பம்​ #திவ்வியகுடும்பம்Part1​

Show more...
3 weeks ago
47 minutes 48 seconds

கூடாரவாசி
3.3 அப்போஸ்தலனாகிய பேதுருவின் வாழ்க்கைப் பயணம் Padt-3

இப்பாடத்தில் அப்போஸ்தலனாகிய பேதுருவின் வாழ்க்கைப் பயணத்தைக் குறித்து ஆராய்வோம், அவர் ஆதி கிறிஸ்தவத்தில் ஒரு முக்கிய நபர். இந்தப் பாடமானது பேதுருவின் அழைப்பை ஆராய்கிறது, கலிலேயாக் கடலோரத்தில் இயேசுவோடு அவருக்கு ஏற்பட்ட ஆரம்பகால சந்திப்புகளை விவரிக்கிறது. ஒரு சாதாரண மீனவர் எவ்வாறு "மனுஷரைப் பிடிக்கிறவர்" ஆனார் என்ற மாற்றத்தைக் காண்போம். பேதுருவின் சீஷத்துவ பாதையை வரையறுத்த சவால்கள், விசுவாசம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் கண்டறியுங்கள். அவருடைய பின்னணி, குடும்பம் மற்றும் இயேசுவின் போதனைகள் அவருடைய வாழ்வில் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தைப் பற்றி ஆராய்வோம்.


Embark on a journey through the life of the Apostle Peter, a prominent figure in early Christianity. This episode delves into the calling of Peter, exploring his initial encounters with Jesus by the Sea of Galilee. Witness the transformative moment when a simple fisherman is called to become a "fisher of men." Discover the challenges, faith, and unwavering commitment that defined Peter's path as a disciple. Learn about his background, family, and the profound impact of Jesus' teachings on his life. Join us as we explore the scriptural accounts of Peter's discipleship

Show more...
3 weeks ago
1 hour 7 minutes 19 seconds

கூடாரவாசி
3.2 அப்போஸ்தலன் பேதுரு || Part 2 || Peter the Apostle || The Life of Apostle
அப்போஸ்தலனாகிய பேதுருவின் வாழ்க்கை குறித்த சத்திய வேதம் கூறும் செய்திகள்
Show more...
11 months ago
1 hour 7 minutes 19 seconds

கூடாரவாசி
3.1 அப்போஸ்தலனாகிய பேதுரு || Part 1 || Peter the Apostle || The life of Apostle
அப்போஸ்தலனாகிய பேதுருவை பற்றி வேதம் கூறும் மறைபொருளின் ரகசியங்களை பற்றி ஒரு செய்தியாக நாம் பார்ப்போம் .
Show more...
11 months ago
1 hour 8 minutes

கூடாரவாசி
2. அப்போஸ்தலன் அந்திரேயா || Andrew the Apostle
அப்போஸ்தலர்கள் ஒருவரான அந்திரேயா பற்றிய சத்திய விளக்கம் . மறைக்கப்பட்ட சத்தியத்தின் மறைபொருளையும் வரலாற்று ரீதியான செய்திகளையும் தொகுத்து வழங்குகிறது இந்த செய்தி .
Show more...
11 months ago
1 hour 12 minutes 48 seconds

கூடாரவாசி
அப்போஸ்தலர்கள் ஓர் அறிமுகம் .
பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள போஸ்டர் பற்றிய ஓர் புதிய ஆரம்பம் . அதாவது அப்போஸ்தலர்களின் மறைக்கப்பட்ட வரலாறும் சத்தியத்தின் வாழ்வும் பற்றிய சத்திய செய்திகள் தொடர்ந்து பார்ப்போம் . அப்போஸ்தலர்களை தனித்தனி நபராக பிரித்து நாம் பார்க்க போகிறோம் .
Show more...
11 months ago
59 minutes 17 seconds

கூடாரவாசி
சாலமோன் தேடியே குலசாலியான பெண் யார் ?
குணசாலியான ஸ்திரீயை கண்டுபிடிப்பவன் யார் ? ஏன் சாலமோன் குணசாலியான பெண்ணை தேடிச் சென்றார் ? யார் அந்த குணசாலியான பெண் ? வேதம் கூறும் பதில் என்ன ?
Show more...
1 year ago
1 hour 19 minutes

கூடாரவாசி
7. ஆகார் | Md jegan message | tamil | Christian message
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....!
Show more...
1 year ago
16 minutes 13 seconds

கூடாரவாசி
6. யோசேப்பு | tamil Christian message | md jegan
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....!
Show more...
1 year ago
22 minutes 25 seconds

கூடாரவாசி
5.மரியாள் | md jegan | tamil Christian message
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....!
Show more...
1 year ago
22 minutes 56 seconds

கூடாரவாசி
4. யோபுவின் மனைவி / Tamil / christian message / md jegan message
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....!
Show more...
1 year ago
12 minutes 44 seconds

கூடாரவாசி
3. லோத்து | zmd jesgan message || tamil | Christian message
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....!
Show more...
1 year ago
19 minutes 6 seconds

கூடாரவாசி
2. லேயால் | md jegan message | tamil Christian message
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....!
Show more...
1 year ago
16 minutes 28 seconds

கூடாரவாசி
1. ஏவாள் / Eve || tamil Christian message | md jegan
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....!
Show more...
1 year ago
11 minutes 51 seconds

கூடாரவாசி
வெளிப்படுத்துதல் || நரகம் || HELL || Tamil Christian Message || Jesus Message
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....!
Show more...
1 year ago
56 minutes 14 seconds

கூடாரவாசி
லேகியோன் || நாங்கள் அநேகர் || Jesus Message || Tamil || Tamil Christian Message
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....!
Show more...
1 year ago
1 hour 11 minutes 28 seconds

கூடாரவாசி
அந்நி பாஷை || Part 2 || Speaking of Tongues || Christian Message || Tamil || Jesus Message
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....!
Show more...
1 year ago
1 hour 5 minutes 13 seconds

கூடாரவாசி
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....